Tuesday, November 19, 2019

Chidambaram Natarajar Kovil Issue / பெண்ணை தீட்ச்சதர் தாக்கியதற்கு கண்டனம்!

சிதம்பரம் நடராசர் கோவிலில் தரிசனம் செய்ய சென்ற பெண்ணை தீட்ச்சதர் தாக்கியதற்கு கண்டனம்!
அனைத்து சாதியினரும் அர்ச்சர்கர் ஆகலாம் என்ற சட்டத்தில் 2 ஆண்டு காலம் பயிற்சி முடித்து பார்ப்பன சூழ்ச்சியால் பணி செய்ய முடியாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அர்ச்சர்கர் மாணவர் சங்க தலைவர் அரங்கநாதன் தனது கண்டனத்தை பதிவு செய்கிறார்.

No comments:

Post a Comment